ஊடகவியலாளர் அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம் அங்குரார்பணம்

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஞாபகார்த்தமாக புலமைப்பரிசில் வழங்கும் திட்ட அங்குரார்பண நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று (22) நடைபெற்றது. ஊடகக்கற்கை நெறியைத் தொடரும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் ஆலோசனையில், அமரர் அஸ்வினின் சகோதரரான ஊடகவியலாளர் சுகிர்தனால் மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இத்திட்டத்தின் முதற்கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை தொடரும் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவரின் கல்விச் … Continue reading ஊடகவியலாளர் அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம் அங்குரார்பணம்